தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தொண்டி, நம்புதாளை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...