தமிழகம்
வடகிழக்கு பருவமழை - தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீட்பு பணிகளுக்காக தேசிய பேர?...
மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தொண்டி, நம்புதாளை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீட்பு பணிகளுக்காக தேசிய பேர?...
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்த?...