ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலை

ஆட்சியர் அலுவலகம் அருகே கல்லால் தாக்கி செவிலியர் சித்ரா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் ஆட்சியர் அருவலகம் அருகே கொலை செய்யப்பட்ட பெண் Dental மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துள்ளார்.

மோப்ப நாய் ஆட்சியர் அலுவலகம் வரை ஓடிச் சென்று திரும்பியதால் பரபரப்பு...


Night
Day