தமிழகம்
அக். 17-ல் அஇஅதிமுக 54-வது ஆண்டு விழா - புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்பு...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54-வது ஆண்டில் அடியெடுத்து வை...
விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு கால்களை இழந்த சோழாம்பூண்டியை சேர்ந்த இளைஞர் பூபாலன், அவரது தாய் சத்யா ஆகியோரிடம் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு கால்களை இழந்த இளைஞர் பூபாலன் மற்றும் அவரது தாய் நன்றி தெரிவித்துள்ளனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54-வது ஆண்டில் அடியெடுத்து வை...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54-வது ஆண்டில் அடியெடுத்து வை...