இ-பாஸ் பிரச்னை - நீலகிரிக்குள் அனுமதிக்க மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கூடலூர் சோதனை சாவடியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இ-பாஸ் வழங்க முடியாத காரணத்தால், சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
 
நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இ-பாஸ் எடுத்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வார இறுதி விடுமுறை நாட்களில் மேல் கூடலூர் சோதனை சாவடி வழியாக இ-பால் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பட்டன. மேல் கூடலூர் சோதனை சாவடியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இ-பாஸ் எடுக்க முடியாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

Night
Day