தமிழகம்
தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பொருள் கலாச்சாரம் : புரட்சித்தாய் சின்னம்மா வேதனை...
தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் தலைவ?...
நெல்லையில் ஒரு மாதத்தை கடந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நெல்லையில் வரலாறு காணாத பெருமழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. அதோடு அதிக அளவில் புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு மாதம் கடந்தும் சீரமைக்கப்படாத சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் தலைவ?...
ஐபிஎல் தொடரின் 43வது ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்?...