மருத்துவம்
ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலி - மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்
கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாததால் உடல் நலம் சரியில்லாத...
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், இன்று காலை 8 மணி முதல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாததால் உடல் நலம் சரியில்லாத...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...