மருத்துவம்
தவறான சிசிக்சையால் 4 வயது குழந்தை உயிரிழந்தாக பெற்றோர் புகார்
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயத?...
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், இன்று காலை 8 மணி முதல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயத?...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...