வள்ளியூரில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளியூர் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கழகத் தொண்டர்கள் கழகக் கொடியை ஏந்தியவாறு சின்னம்மா வாழ்க என்ற முழக்கத்துடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். செண்டை மேளங்கள் முழங்க, பட்டாசு வெடித்தும், வாழ்த்து முழக்கங்கள் எழுப்பியும் கழக தொண்டர்கள் கைகளில் கழகக் கொடி மற்றும் கழக சின்னத்தை ஏந்தியவாறு சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

varient
Night
Day