கரூர் பெருந்துயரம் : புரட்சித்தாய் சின்னம்மா நேரில் ஆறுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

41 பேரை காவு வாங்கிய கரூர் வேலுசாமிபுரம் பகுதிக்கு சென்ற அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடந்த துயர சம்பவம் குறித்து புரட்சித்தாய் சின்னம்மா கேட்டறிந்தார்.

Night
Day