ஆடி கிருத்திகை - திருத்தணியில் குவிந்து வரும் பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்


திருத்தணி மலையில் காவடிகளுடன் குவிந்து நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சரவண பொய்கை, நல்லாங்குளம் ஆகிய குளங்களில் புனித நீராடி பக்தர்கள் நேர்த்திக்கடன்

சுவாமிக்கு தங்கக் கவசம், வைரக்கல் முத்து அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை - பரவசத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்

varient
Night
Day