20 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளர்....

எழுத்தின் அளவு: அ+ அ-

20 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளர்....

சென்னை கொளத்தூரில் நெடுஞ்சாலை பணியின்போது 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளர்

20 அடி பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு மூடிக்கொண்ட நிலையில் ஜே.சி.பி. உதவியோடு தொழிலாளர் மீட்பு

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பு


Night
Day