தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
மதுரையில் கனமழையால் காணும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கியதாகவும், விளம்பர திமுக அரசு தூர்வாரும் பணிகளை செய்யாததே மழை நீர் தேங்க காரணம் என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த புரட்சித்தாய் சின்னம்மா, திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...