தமிழகம்
2026ல் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்' - புரட்சித்தாய் சின்னம்மா செய்தியாளர் சந்திப்பு...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...
மதுரையில் கனமழையால் காணும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கியதாகவும், விளம்பர திமுக அரசு தூர்வாரும் பணிகளை செய்யாததே மழை நீர் தேங்க காரணம் என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த புரட்சித்தாய் சின்னம்மா, திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...