தமிழகம்
வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் அத்துமீறல்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
சக்கராபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு திருவண்ணாமலை சென்ற வழியில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளம்பர திமுக அரசு எந்த உதவிகளையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். நீர்நிலைகளை முறையாக தூர்வாராத திமுக அரசு, வெள்ள பாதிப்பிற்கு மழை மீது பழிபோடுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்ற...