பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு வாபஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்‍குதலை அடுத்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை காவல்துறையினர் அகற்றினர்.

Night
Day