இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி புனித நீராடினார். கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வரும் கும்ப மேளா நிகழ்வில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று படகு மூலம் திரிவேணி சங்கமத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடி, நதியில் புனித நீராடியும், கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்தும் வழிபட்டார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...