இந்தியா
தெரு நாய்கள் விவகாரம்- பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ய ஆணை
தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட க...
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி புனித நீராடினார். கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வரும் கும்ப மேளா நிகழ்வில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று படகு மூலம் திரிவேணி சங்கமத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடி, நதியில் புனித நீராடியும், கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்தும் வழிபட்டார்.
 
                                                                                                                                          
                                    தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட க...
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...