க்ரைம்
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை புளியந்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவ...
பாலியல் புகாரில் சிக்கிய சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து பெண் காவலருக்கு, காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாக கமிட்டி விசாரணை நடத்தியது. இதில், மகேஷ் குமார் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவ...
வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்?...