க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
பாலியல் புகாரில் சிக்கிய சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து பெண் காவலருக்கு, காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாக கமிட்டி விசாரணை நடத்தியது. இதில், மகேஷ் குமார் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...