அனைவரும் ஒன்றிணைந்து வலிமைமிக்க அஇஅதிமுகவை உருவாக்க வேண்டும் - துரை கருணா

எழுத்தின் அளவு: அ+ அ-

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தால் நிச்சயம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பு குறித்து இபிஎஸ் காலம் தாழ்த்தாமல் நல்ல முடிவை எடுத்து பிரிந்து சென்றவர்களை அரவணைத்து செல்ல முன்வர வேண்டும் என்றும் அதன் மூலம் அதிமுக மேலும் வலுவான இயக்கமாக மாறும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day