தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி வெற்றிச்செல்வன் உடன் நமது செய்தியாளர் இளவரசன் நடத்தும் நேர்காணலை காணலாம்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...