மதுரையில் அனுமதியின்றி பேனர்கள் - ஒரு மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

 மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்றி ஒரு மணி நேரத்தில் அறிக்கை அளிக்க மதுரை அமர்வு உத்தரவு


அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள், கொடி கம்பங்களால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகக் கூறி பொதுநல வழக்கு

மதுரையில் ஏராளமான கொடி கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார்? ஒத்துழைப்பு வழங்க அரசு தயாரா? - நீதிபதிகள்

Night
Day