திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு - கணவர் குடும்பத்திற்கு நிபந்தனை ஜாமின்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் புதுமண பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கு

ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர் மற்றும் மாமனார், மாமியாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

தினமும் காலை, மாலை என இரு நேரமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என 3 பேருக்கும் நிபந்தனை ஜாமின்

காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வங்கவும், 3 பேருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Night
Day