பர்கூர் மத்தூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தூரை தொடர்ந்து வசந்தாபுரம் பகுதியில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து சேத விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்‍கப்பட்ட மக்களுக்‍கு சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார்.

varient
Night
Day