சென்னை புறநகர் பகுதியில் பரவலாக கனமழை - வாகன ஓட்டிகள் சிரமம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருமுல்லைவாயில், திருநின்றவூர், பூந்தமல்லி, மதுரவாயில், குன்றத்தூர், போரூர், வில்லிவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்குச் செல்வோர் அவதி

varient
Night
Day