சுங்கச்சாவடி விவகாரம் : தடை உத்தரவு நிறுத்தி வைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சுங்கச்சாவடி விவகாரம் : தடை உத்தரவு நிறுத்தி வைப்பு

4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தடை உத்தரவை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

ரூ.276 கோடி கட்டண பாக்கி காரணமாக சுங்கச்சாவடி வழியே அரசுப் பேருந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது

Night
Day