மீன் மார்க்கெட்டை காலி செய்ய வியாபாரிகள் மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 மதுரை மாவட்டம் நெல்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டை காலி செய்ய மறுத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நெல்பேட்டை பகுதியில் 43 கடைகளுடன் கூடிய மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வியாபாரிகள் தங்கள் கடைகளை காலி செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், மாற்று இடம் வழங்கினால் மட்டுமே கடையை காலி செய்வதாக கூறி, கடைகளை இடிக்க வந்த பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டத்தில்   ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. 

Night
Day