சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெருங்குடி எம்ஜிஆர் சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீர்

சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தத்தளிக்கும் வாகனங்கள்

முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம்

மழைநீர் தேங்கியதன் காரணமாக சென்னையில் மாணிக்கம் நகர், தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை பெரம்பூர் சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியது

சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

varient
Night
Day