தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசை கண்டித்து, கிராமமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 13, 14ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் டி.பரங்கணி பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...