தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசை கண்டித்து, கிராமமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 13, 14ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் டி.பரங்கணி பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...