தமிழகம்
12 காளைகளை அடக்கிய பொறியியல் பட்டதாரி துளசி 2ம் இடம் - தூக்கி வைத்து கொண்டாடிய ஊர்மக்கள்...
பொறியியல் பட்டதாரியான மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் 12 காளைகளை அடக்கி 2ம...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசை கண்டித்து, கிராமமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 13, 14ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் டி.பரங்கணி பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறியியல் பட்டதாரியான மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் 12 காளைகளை அடக்கி 2ம...
மிகுந்த பரபரப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவுவாடிவாசல் வழிய?...