நெல்லையில் திமுக நிர்வாகியால் குடும்பத்தோடு பெண் விபரீத முடிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் திமுக நிர்வாகியால் குடும்பத்தோடு பெண் விபரீத முடிவு


திமுக நிர்வாகியால் குடும்பத்தோடு பெண் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இடப்பிரச்னை காரணமாக குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பெண்

மேலே சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த வசந்தா என்பவர் குடும்பத்தோடு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

தங்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை மேல சாலைப்புதூர் திமுக நிர்வாகி மகாலிங்க கண்ணன் என்பவர் அபகரித்ததாகக் குற்றச்சாட்டு

காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனவேதனையில் தற்கொலை முயற்சி

Night
Day