தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த நடிகர் சூர்யா மனோஜின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், இயக்குநர் பாரதிராஜாவின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...