தமிழகம்
நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு
அதிக பணி நெருக்கடியை குறைத்திட வலியுறுத்தி நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக?...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தக்காமேடு இருளர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, வீடு வீடாகச் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். புயல், மழையால் உடைமைகள், பொருட்கள் நாசமானது குறித்து அப்பகுதி மக்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தினர்.
அதிக பணி நெருக்கடியை குறைத்திட வலியுறுத்தி நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக?...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 4 முகமூடி கொள்ளையர் கையில் உருட்டுக் க?...