நேபாளத்தில் மீண்டும் பேஸ்புக் சேவை

எழுத்தின் அளவு: அ+ அ-

போராட்டம் மற்றும் வன்முறை எதிரொலியாக நேபாளத்தில் மீண்டும் ஃபேஸ்புக் சமூக வலைதளம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நேபாள அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றாத பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக வலைதள பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததால் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக Nepal Press செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் நேபாள அரசின் அமைச்சரவை கூட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்ப பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day