திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து அவதூறாக பேசிய குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். பெண்ணென்றும் பாராமல் அவதூறு பரப்பிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் கழக நிர்வாகிகள் எச்சரித்தனர். 

Night
Day