நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தின் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.  வரும் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நீலகிரி, கோவைக்கு மிக கனமழைக்காக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day