சென்னை : நந்தம்பாக்கத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 10-வது நாளாக போராட்டம் - குண்டுக்கட்டாக கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இடஒதுக்கீடு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் பார்வை மாற்றுத் திறனாளிகள் இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள போரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். 

varient
Night
Day