தமிழகம்
வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் அத்துமீறல்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் முழு உருவ சிலையுடன் கோடநாட்டில் மணி மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். கோடநாட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மறைந்த முதலமைச்சர் அம்மா, தங்களுடன் இருப்பதுபோல் உணர்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்ற...