தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் முழு உருவ சிலையுடன் கோடநாட்டில் மணி மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். கோடநாட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மறைந்த முதலமைச்சர் அம்மா, தங்களுடன் இருப்பதுபோல் உணர்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...