பனைமரம் விழுந்து நசுங்கிய ஆட்டோ - ஓட்டுநர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 பனைமரம் விழுந்து நசுங்கிய ஆட்டோ - ஓட்டுநர் பலி

ஆட்டோ நசுங்கியதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - பயணி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அரசு மருத்துவமனையின் உள்ளே இருந்த மரம் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் உயிரிழப்பு

அரசு மருத்துவமனையின் உள்ளே இருந்த மரத்தின் அடிப்பகுதியில் கரையானறிந்ததால் முறிந்து விழுந்துள்ளது

உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித்(38) தண்டையார்பேட்டை வ உ சி நகர் பகுதியில் சேர்ந்தவர்

இறந்தவரின் உடல் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

Night
Day