தமிழகம்
நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...ச...
விழுப்புரம் கே.கே. சாலை வழியாக புரட்சித்தாய் சின்னம்மா செல்லும்போது ஆசக்குளம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். அவர்களது குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...ச...
பெண்களுக்கு எதிரான குற்ற சட்டதிருத்த மசோதாதடுக்கவா!, திசைதிருப்பவா!ஆசிட்...