தமிழகம்
16 குற்றச்சாட்டுகளுக்கு 2வது முறையாக விளக்கம் அளிக்காத அன்புமணி...
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி ராமதாஸ் 2...
அஇஅதிமுக ஒன்றிணைந்தால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணம் நிறைவேறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கட்சியை ஒன்றிணைப்பதில், தனக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும் மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி ராமதாஸ் 2...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி ஒட்?...