வைகை ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

வைகை அணையில் இருந்து 3 ஆயிரத்து 73 கனஅடி நீரும், முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயிரத்து 655 கனஅடி நீரும் வைகையாற்றில் திறக்கப்பட்டுள்ளதால் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், யானைக்கல் தரைப்பாலம், தத்தனேரி தரைப்பாலம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day