பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் யோகா நிகழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச யோகா தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் மத்திய ரயில்வே போலீசார் இணைந்து யோகா செய்து அசத்தினர். இந்நிகழ்ச்சியை பாம்பன் சாலை பாலத்தில் நின்றுவாறு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும், யோகா பயிற்சி முடிந்த பிறகு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயில் பாலம் வழியாக கடந்து சென்றது. 

Night
Day