அண்ணாநகர் மக்களிடம் குறைகளை கேட்டு நிவாரணம் வழங்கினார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். 


Night
Day