மழையில் நனைந்து முளைத்த நெல்மூட்டைகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை வருகிறது. இதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்ட நெல்  மூட்டைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்லாததால் மழையில்  நனைந்து சேதமானது. 

varient
Night
Day