அரசை நடத்த பெரும்பான்மையைவிட கருத்தொற்றுமையே போதும்! பிரதமரின் கருத்து வியூகமா! சமரசமா!

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசை நடத்த பெரும்பான்மையைவிட கருத்தொற்றுமையே போதும்! பிரதமரின் கருத்து வியூகமா! சமரசமா!


இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகள் தே.ஜ. கூட்டணி தான் ஆட்சியில் இருக்கும்.

N.D.A. என்றால் புதிய இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா, லட்சியமிக்க இந்தியா.

காங்கிரஸ் கூட்டணியின் உத்தரவாதங்கள் தோற்று விட்டன; அது மக்களை தவறாக வழி நடத்தியது.

தேசமே முதன்மையானது; நாட்டின் வளர்ச்சிக்காக எந்த சமரசமும் செய்யமாட்டேன்.

varient
Night
Day