தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். முதியோர் இல்லம் சார்பில் வழங்கப்பட்ட இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி முதியோர்கள் மகிழ்ந்தனர். வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது போல் இங்கும் கொண்டாடுவதாகவும், இவை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதியோர்கள் தெரிவித்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...