தமிழகம்
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
தமிழ்நாட்டிற்கு 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ...
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். முதியோர் இல்லம் சார்பில் வழங்கப்பட்ட இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி முதியோர்கள் மகிழ்ந்தனர். வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது போல் இங்கும் கொண்டாடுவதாகவும், இவை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதியோர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டிற்கு 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ...
நெல்லையில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. இதையொட்டி காலையில் எழுந்து எ...