விளங்கம்பாடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்‍கப்பட்ட விளங்கம்பாடி பகுதிக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா நடந்தே சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்‍களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, அவர்களுக்‍கு அரிசி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். 

 

varient
Night
Day