இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
பீகார் மாநிலம் தர்பங்காவில் அம்பேத்கர் விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. முதலில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகம், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ராகுல் காந்தி வந்தால், அவர் இளைஞர்களை ஊக்குவித்து ஒன்றிணைப்பார் என பாஜக பயப்படுவதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...