திருச்செந்தூரில் கனமழை - வாழை மரங்கள் சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கனமழை காரணமாக வாழை மரங்கள் முறிந்து சேதம்

சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்ததால் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்

varient
Night
Day