அரசு உரையை புறக்கணித்த ஆளுநர்:அரசியல் சாசனப்படியா, அரசியலா,

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு உரையை புறக்கணித்த ஆளுநர்?,  அரசியல் சாசனப்படியா,  அரசியலா ?

சட்டசபை துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது தான் மரபு - சபாநாயகர்

கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் தேசிய கீதம் புறக்கணிக்கப்படுகிறது - ஆளுநர்

ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது - அரசு

தரவுகள், உண்மை அடிப்படையிலும், கள நிலவரத்தின் அடிப்படையிலும் முரண் - ஆளுநர்




Night
Day