அப்சல் நிதி நிறுவன மோசடி - வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

அப்சல் நிதி நிறுவன மோசடி - வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது - நீதிபதிகள் வேதனை

பொதுமக்களிடம் ஆசை வார்த்தைக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் முதலீடு பெற்று அப்சல் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக வழக்கு

ஏழை, எளிய மற்றும் படிப்பறிவு இல்லாத பொது மக்களே நிதிநிறுவன மோசடியில் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் - நீதிபதி

அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை 6 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Night
Day