விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட் : சூர்யகுமார் சதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி...
சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் அடித்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ?...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் கோவிலப்ட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 90 போட்டியாளர்கள் உட்பட 178 பேர் பங்கேற்றுள்ளனர். 9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டி நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் 4 நபர்கள் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் அடித்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ?...
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சிறுவனை கடித்தது ஹஸ்கி இனத்தைச் சே...