விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் கோவிலப்ட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 90 போட்டியாளர்கள் உட்பட 178 பேர் பங்கேற்றுள்ளனர். 9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டி நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் 4 நபர்கள் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...