ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சார்பனார்பேட்டை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்களை கொண்டு 201 கலசங்கள் நிறுவப்பட்டு ஆலயத்தின் விமான கோபுரம், ஸ்ரீ செல்வ விநாயகர், நவகிரங்களுக்கும் புனித கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி