ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சார்பனார்பேட்டை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்களை கொண்டு 201 கலசங்கள் நிறுவப்பட்டு ஆலயத்தின் விமான கோபுரம், ஸ்ரீ செல்வ விநாயகர், நவகிரங்களுக்கும் புனித கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...