ஏழுமலையானை தரிசித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருப்பதி மலைக்கு குடும்பத்துடன் சென்ற தமிழக ஆளுநர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கி நிலையில், கோயில் வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினர்.

Night
Day